top of page
INTERNATONAL (2).png

Iruthi Vanakkam - Jeyanthan Ramachandiran

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீது ஆழமான பற்றுதல் கொண்டு, பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினராகப் பத்தாண்டுகளுக்கு மேலாக அயராது செயற்பட்டுவந்த ஜெயந்தன் இராமச்சந்திரன் அவர்கள், ஐக்கிய இராச்சிய வடமேற்குப் பிராந்தியப் பொறுப்பாளராகச் செயற்பட்டதுடன், தமிழ் இளையோர் அமைப்பின் செயற்திட்டங்களை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுத்தி வந்தவராவார். இவர் 03/12/2025 அன்று அகாலச் சாவடைந்துள்ளார். இவரிற்கு எமது இறுதிவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



 
 
 

Opmerkingen


©2003 International Tamil Youth Organization

bottom of page