Maaveerar naal special speech by tyo
- Wix Wix
- 27 nov
- 1 minuten om te lezen
டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி. மதுசா அவர்கள் வழங்கிய சிறப்புரை.
இச் சிறப்புரையில் மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் 2009ற்கு பிறகு புலம்பெயர் தேசங்களில் எமது கட்டமைப்புக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், ஐக்கிய நாடுகள் சபைகளில் சிங்கள அரசின் கபட நாடகங்களையும் எடுத்துக்கூறியதுடன் எனிவரும் காலங்களில் எமது அடுத்த சந்ததி எவ்வாறு விழிப்புடன் தேசியம் சார்ந்து முன்னகர வேண்டும் என்றும் சிறப்பாக எடுத்துரைத்திருந்தார்.

.png)



Opmerkingen