Tamil Youth Conference 2025 This Year in UK
- 2 sep 2025
- 1 minuten om te lezen
அனைத்துலகத் தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைக்கும் தமிழ் இளையோர் மாநாடு 2025 இம்முறை லண்டன் நகரில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 27 அன்று
14 வயது முதல் 30 வயது வரையுள்ளான இளையோர்களுக்கான மாநாடு இது
விண்ணப்பப் படிவம்: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdReDkuYaaWStuae5vTl2sWhEiZ5LNBGLGy6iJ8zrhhs-An0g/viewform?usp=header
நன்றி
அனைத்துலகத் தமிழ் இளையோர் அமைப்பு

.png)



Opmerkingen